18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்… 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்
கணவன் மற்றும் சொந்த குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, 6 மாத குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். கேரள மாநிலம் காஞ்ஞிரம்குளம் பகுதியில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது, குடும்பத்தினரின் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் நண்பருடன் வாழ்க்கையை தொடங்கினார் ஆனி சிவா. ஆனால் குழந்தை பிறந்த 6 மாதத்தில் அந்த உறவும் பிரிவை சந்திக்க, கைக்குழந்தையுடன் சொந்த குடியிருப்புக்கு திரும்ப, பெற்றோர் தங்களால் ஏற்க … Continue reading 18ம் வயதில் கைக்குழந்தையுடன் தெருவில்… 14 ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed